வடகொரிய வீரர்கள் எல்லையைத் தாண்டி வந்ததாக தென்கொரியா எல்லையில் பதற்றமான சூழல் Jun 18, 2024 485 வட கொரிய ராணுவ வீரர்கள் 30 பேர் தவறுதலாக எல்லையைத் தாண்டி வந்துவிட்டதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. 65 அடி தொலைவுக்கு அவர்கள் வந்த நிலையில், தென்கொரிய வீரர்கள் வானத்தை நோக்கி சுட்டு எச்சரிக்கை விட...